Posts

How to Choose a Right Leaders in Church

     How to Choose a Right Leaders in Church  And I will make you princes among your tribes Wisdom, wisdom and knowledge I told you to meet the famous man.  Deuteronomy 1:13  Therefore I am Wise and knowledgeable. I have known the heads of your human clans and made them leaders of your clans, chiefs of thousands, chiefs of hundreds, chiefs of fifties, chiefs of ten, and officers in your clans.  Deuteronomy 1:15 People are in everyone God-fearing, truthful, and hating materialism Knowing a man of skill, he makes them lords of a thousand, lords of a hundred, and lords of ten.  Exodus 18:21   Who is unaccused, and who has faithful children who do not beget a monogamous man who is wicked and disobedient. If there is one, he can be caused.  Titus 1:6  For as the watcher heareth God's hearer, Who is blameless, who does not do as he pleases, who is not angry, who is not a drunkard, who is not a slav...

Psalms 145:14 சங்கீதம் 145:14

Image

சங்கீதம் 1

Image

Psalm 1

Image

சங்கீதம் 23

Image

Psalm 23

Image

சங்கீதம் 121

Image

Psalms 121

Image

Walking with Jesus

Image

பாக்கியவான்கள்

Image
                  பாக்கியவான்கள்

யோவான் (இயேசு கிறிஸ்துவின் போதனைகள்)

Image
இயேசு கிறிஸ்துவின்  போதனைகள் யோவான் 1) இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவா3:3 2) இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். யோவா3:5 3) தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். யோவான் 4:24 4) அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். யோவா5:22 5) என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 5:24 6) மரித்தோர் தேவகுமாரனுடைய சத்...

கர்த்தருடைய நாள்

Image
                                                                          நாள்   1) கர்த்தருடைய நாள் கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள். கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது. கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார். செப்பனியா 1:7 2) கர்த்தருடைய யாகத்தின் நாள்  கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜ குமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன். செப்பனியா 1:8 3) உக்கிரத்தின் நாள்  அந்த நாள் உக்கிரத்தின் நாள். அது இக்கட்டும் இடுக்கமுமான நாள். அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள். அது இருளும் அந்தகாரமுமான நாள். அது மப்பும் மந்தாரமுமான நாள். செப்பனியா 1:15 4) ஆர்ப்பரிக்கிறதான நாள் அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள். செப் 1:16 5) இடுக்கமான நாள் அந்த...

கர்த்தருடைய கோபத்துக்கு காரணம்

Image
                         கர்த்தருடைய கோபம்                கர்த்தருடைய கோபத்திற்கு காரணம் 1) அந்நிய தேவர்களைப் பின்பற்றுதல் அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள், ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள். எண் 25:2 இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள், அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது. எண்ணாகமம் 25:3 2) விக்கிரகத்தை உண்டுபண்ணுதல் நீங்கள் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் பெற்று, தேசத்தில் வெகுநாள் இருந்தபின்பு, நீங்கள் உங்களைக் கெடுத்து, யாதொரு விக்கிரகத்தையாவது யாதொரு சாயலான சுரூபத்தையாவது பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தால், உபாகமம் 4:25 நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்,நீங்கள் அதிலே நெடு...

ஆறுதலின் தேவன்

Image
                                                          ஆறுதலின் தேவன்       தேவன் அருளிய ஆறுதல்களும் , உம்மோடே சொல்லப்படுகிற மிருதுவான பேச்சும் உமக்கு அற்பகாரியமாயிருக்கிறதோ ?  யோபு 15:11   1. சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல்     ஆகிலும் , சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல் செய்தார் .  2 கொரிந்தியர் 7:6   2. உபத்திரவப்படுகிறவர்களுக்கு ஆறுதல்   தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே , எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி , எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர் .  2 கொரிந்தியர் 1:4   3. துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும் , நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும் ,  துயரப்பட்ட அ...

தேவனுக்கு விரோதமான காரியங்கள்

Image
                                            தே வனுக்கு விரோதமான   காரியங்கள் 1) தேவனுக்கு விரோதமாக பாவம்   ( ஆதி 39:9) 2) தேவனுக்கு விரோதமாக துரோகம் ( லேவி 26:40) 3) தேவனுக்கு விரோதமாக பகை  ( யாக் 4:4 & ரோம 8:7) 4) தேவனுக்கு விரோதமாக முறுமுறுப்பு ( யாத் 16: 8) 5) தேவனுக்கு விரோதமாக அநியாயம் ( லேவி 6:2) 6) தேவனுக்கு விரோதமாக கலகம் ( எண் 14:9) 7) தேவனுக்கு விரோதமாக கூட்டங்கூடுதல் ( எண் 16:11) 8) தேவனுக்கு விரோதமாக போராட்டம் ( எண் 26:9) 9) தேவனுக்கு விரோதமாக பொய் ( யோசுவா 24:27) 10) தேவனுக்கு விரோதமாக மீறுதல்  ( 11 நாளா 26:16) 11) தேவனுக்கு விரோதமாக பேசுதல் (11 நாளா 32:16) 12) தேவனுக்கு விரோதமாக கைநீட்டுதல்  ( யோபு 15:25) 13) தேவனுக்கு விரோதமாக ஆவியை எழுப்புதல் ( யோபு 15:13) 14) தேவனுக்கு விரோதமாக ஆலோசனை ( சங் 2:2)                         ...