Posts
யோவான் (இயேசு கிறிஸ்துவின் போதனைகள்)
- Get link
- X
- Other Apps
இயேசு கிறிஸ்துவின் போதனைகள் யோவான் 1) இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவா3:3 2) இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். யோவா3:5 3) தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். யோவான் 4:24 4) அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். யோவா5:22 5) என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 5:24 6) மரித்தோர் தேவகுமாரனுடைய சத்...
கர்த்தருடைய நாள்
- Get link
- X
- Other Apps
நாள் 1) கர்த்தருடைய நாள் கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள். கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது. கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார். செப்பனியா 1:7 2) கர்த்தருடைய யாகத்தின் நாள் கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜ குமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன். செப்பனியா 1:8 3) உக்கிரத்தின் நாள் அந்த நாள் உக்கிரத்தின் நாள். அது இக்கட்டும் இடுக்கமுமான நாள். அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள். அது இருளும் அந்தகாரமுமான நாள். அது மப்பும் மந்தாரமுமான நாள். செப்பனியா 1:15 4) ஆர்ப்பரிக்கிறதான நாள் அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள். செப் 1:16 5) இடுக்கமான நாள் அந்த...
கர்த்தருடைய கோபத்துக்கு காரணம்
- Get link
- X
- Other Apps
கர்த்தருடைய கோபம் கர்த்தருடைய கோபத்திற்கு காரணம் 1) அந்நிய தேவர்களைப் பின்பற்றுதல் அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள், ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள். எண் 25:2 இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள், அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது. எண்ணாகமம் 25:3 2) விக்கிரகத்தை உண்டுபண்ணுதல் நீங்கள் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் பெற்று, தேசத்தில் வெகுநாள் இருந்தபின்பு, நீங்கள் உங்களைக் கெடுத்து, யாதொரு விக்கிரகத்தையாவது யாதொரு சாயலான சுரூபத்தையாவது பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தால், உபாகமம் 4:25 நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்,நீங்கள் அதிலே நெடு...
ஆறுதலின் தேவன்
- Get link
- X
- Other Apps
ஆறுதலின் தேவன் தேவன் அருளிய ஆறுதல்களும் , உம்மோடே சொல்லப்படுகிற மிருதுவான பேச்சும் உமக்கு அற்பகாரியமாயிருக்கிறதோ ? யோபு 15:11 1. சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் ஆகிலும் , சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல் செய்தார் . 2 கொரிந்தியர் 7:6 2. உபத்திரவப்படுகிறவர்களுக்கு ஆறுதல் தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே , எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி , எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர் . 2 கொரிந்தியர் 1:4 3. துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும் , நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும் , துயரப்பட்ட அ...