இரட்சிப்பு
இரட்சிப்பு
1. கிருபைனாலேஇரட்சிப்பு
அக்கிரமங்களில் மரித்தவர்களருந்த நம்மைக் கிறிஸ்துவுடனே கூட உயிர்பித்தார்;
கிருபைனாலே இரட்சிக்கப்பட்டீர்கள். (எபே 2;4)
2. உயிர்தெழுதலினாலே இரட்சிப்பு
அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது,
மாம்ச அழுக்கை நீக்குதலாய்ராமல், தேவனைப் பற்றும் நல்மனசாட்சியின் உடன்படிக்கையாய்ருந்து,
இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.
(1பேது 3;21)
3. விசுவசத்தினாலே இரட்சிப்பு
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை உன்
வாயிலேஅறிக்கையிட்டு , தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன்
இருதயத்திலே விசுவசித்தால் இரட்சிகப்படுவாய். (ரோ 10; 9)
4. மறுஜென்மமுழுக்கினாலே இரட்சிப்பு
நாம் செய்த
நீதியின் கிரியைகளின் நிமிதம் அவர் நம்மை இரட்சியாமல் , தமது
இரக்கத்தின்படியே மறுஜென்மமுழுக்கினாலும் , பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும்
நம்மை இரட்சித்தார். ( தீத்து 3;5)
5. இரக்கத்தினாலே இரட்சிப்பு
நாம் செய்த நீதியின்கிரிகைகளின் நிமித்தம் அவர்
நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே , மறுஜென்மமுழுகினாலும், பரிசுத்த
ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். ( தீத்து 3;5)
6. பரிசுத்த ஆவினாலே இரட்சிப்பு
நாம் செய்த
நீதியின்கிரியைகளின் நிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல் , தமது இரக்கத்தின்படியே ,
மறுஜென்மமுழுக்கினாலும் , பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை
இரட்சித்தார். (தீத்து3;5)
7. தேவனுடைய நாமத்தை தொழுது
கொள்ளுகிறதினாலே இரட்சிப்பு
அப்பொழுது
கர்த்தருடைய நாமத்தைக் தொழுது கொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான்;
கர்த்தர் சொன்னபடி , சியோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும் (யோவேல் 2 ; 32)


Comments
Post a Comment